25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நயன்தாரா, த்ரிஷாவுக்கு, 'ஷாக்' கொடுக்கும், மஞ்சுவாரியர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நயன்தாரா, த்ரிஷாவுக்கு, 'ஷாக்' கொடுக்கும், மஞ்சுவாரியர்

மலையாள  சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும். மஞ்சுவாரியர் தமிழில், தனுஷ், அஜித் மற்றும் ரஜினி என. முன்னணி, 'ஹீரோ'களின்படங்களில்அடுத்தடுத்துநடித்தார்; தற்போது, விஜய்சேதுபதியுடன், விடுதலை 2 படத்தில்நடித்துவருகிறார்.இதையடுத்து, மஞ்சுவாரியரை கதையின் நாயகியாகவைத்து, படம் இயக்கினால் அந்த படத்தை மலையாளசினிமாவிலும் பெரிய அளவில் வியாபாரம் செய்யலாம் என்பதால், ஏற்கனவே, நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகளிடம் கதை சொல்லி இருக்கும் சில இயக்குனர்கள் தற்போது, மஞ்சுவாரியர் பக்கம் திரும்பி இருக்கின்றனர். இதனால், மேற்படி, இரு நடிகையரும், இந்த நடிகை தங்களது மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்து விடுவார் போலிருக்கே என, பலத்தஅதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News