சாலை விரிவாக்கத்தில் அலட்சியம்; விபத்து அபாயம்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு–புது பஸ் ஸ்டாண்ட் சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த நிலையில், டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் பழைய மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரூ.7 கோடி செலவில் சாலை அகலப்படுத்தப்பட்டாலும், மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
Leave a Reply