OCTOBER 7 th நாளை மின் குறைதீர் முகாம்.
மின்சாரம் தொடர்பான ராஜபாளையம் தாலுகா மக்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் அக். 7 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என்றார் ராஜபாளையம்மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ்.
0
Leave a Reply