25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் வேர்க்கடலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் வேர்க்கடலை.

வேர்க்கடலையில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை உட்கொள்வதன் மூலம் உடல் பருமனை தவிர்த்து, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க முடியும்.வேர்க்கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துவது கொலஸ்ட்ரால் அளவைச் சமநிலைப்படுத்த உதவும். வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம் என்பதால், அளவோடு சாப்பிடுவது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News