25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


நார்வே செஸ்போட்டியின் 8-வது சுற்றில், மாக்னஸ் கார்ல்செனை மீண்டும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்வே செஸ்போட்டியின் 8-வது சுற்றில், மாக்னஸ் கார்ல்செனை மீண்டும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.

ஆஸ்லோவில் நடைபெற்று வரும் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியின் 8-வது சுற்றில், தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக தரம் வரிசையில் முதலிடத்தில் உள்ள மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி மாஸ் காட்டியுள்ளார்.

அபார வெற்றி: கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 50-வது காய் நகர்த்தலில் கார்ல்செனை தோற்கடித்தார்.

2-வது முறை: இந்த நடப்புத் தொடரின் கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்செனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது 2-வது முறையாகும்.

10 சுற்றுகள் கொண்ட இத்தொடரின் முடிவில் அதிக புள்ளிகள் பெறுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News