25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் புடலங்காய்  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் புடலங்காய்  .

உடல் எடை குறையவும்.மலச்சிக்கலை நீக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது, மேலும், சரும் பிரச்சனைகளான பொடுகு மற்றும் அரிப்பையும் போக்க வல்லது.

புடலங்காய் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துள்ள காய். எனவே உடல் எடையை குறைக்க உதவுகிறது.இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க புடலங்காய் உதவுகிறது.சருமத்தில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு புடலங்காய் ஒரு நல்ல தீர்வாகும்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது, உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News