25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக ஜூனியர் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனாஹத் சிங்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனாஹத் சிங்!

கனடாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்ட்-16' ஆட்டத்தில் மலேசியாவின் டாய்ஸ் யே சான் லீயை 11-4, 11-8, 11-3 என்ற நேர் செட்களில் 3-0 என வீழ்த்திய முதல் நிலை வீராங்கனையான அனாஹத், அடுத்த சுற்றில் எகிப்தின் ஹபிபா ரிஸ்கை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஆர்யவீர் தேவன், அமெரிக்காவின் யாசீன் ஷலாபியிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News