25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


*விரைவு செய்தி*பொறியியல் படிப்பை இலவசமாகப் படிக்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

*விரைவு செய்தி*பொறியியல் படிப்பை இலவசமாகப் படிக்க...

12 ஆம் வகுப்பு தேர்வில் 85% [Maths Physics Chemistry] மதிப்பெண் பெற்ற  எந்த மாணவரும் பாண்டிச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா கல்லூரியில் பொறியியல் படிப்பை இலவசமாகப் படிக்கலாம். தயவு செய்து பகிரவும். ஏழை மாணவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இது உதவலாம். மேலும் விவரங்களுக்கு 

ஸ்ரீ தேவநாராயணன், உதவிப் பதிவாளர் (ஓய்வு), பாண்டிச்சேரி பல்கலைக்கழகம். 

கைபேசி எண் : 

+91 *70105 53544* 

யாருக்காவது உபயோகமாக இருக்கும் என்பதால் அனைவருக்கும் பகிரவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News