ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் நெல், கரும்பு விவசாயமும் நடப்பதாலும், இந்தாண்டு பெய்துள்ள மழை விவசாயத்திற்கு உதவியுள்ளது .ஆனால் இந்தாண்டு நவம்பரில் 82.3 மி.மீ., பதிவானது. 2018ல் 81.37 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் நேற்று வேறு எந்த பகுதியில் பெரிய அளவில் கன மழை இல்லாத சூழலில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில்9.2செ.மீ.,மழையளவு பதிவானதாக பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில்7.2 செ.மீ., மழையும், வத்திராயிருப்பில் 5.1 செ.மீ., மழையும் பதிவானது.
0
Leave a Reply