25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மழையால் ஓவர் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மழையால் ஓவர் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் வெற்றி.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்சும், மும்பைஇந்தியன்சும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு மோதின.பலத்த மழையால் ஆட்டம் தொடங்குவதில் 2- 3/4 மணி நேரம் தாமதத்தால் ,11 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. 

'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன்ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

11 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட் டுக்கு 150 ரன்கள் குவித்தது. 

மும்பை அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்களே எடுக்க முடிந்தது. 

ராஜஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News