25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மழையால் ஓவர் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மழையால் ஓவர் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் வெற்றி.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்சும், மும்பைஇந்தியன்சும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு மோதின.பலத்த மழையால் ஆட்டம் தொடங்குவதில் 2- 3/4 மணி நேரம் தாமதத்தால் ,11 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. 

'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன்ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

11 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட் டுக்கு 150 ரன்கள் குவித்தது. 

மும்பை அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்களே எடுக்க முடிந்தது. 

ராஜஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News