25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சிவப்பு அவல் கேரட் போகா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவப்பு அவல் கேரட் போகா.

தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் - ஒரு கப்
பெரிய சிவப்பு கேரட் -1 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கியது)
காய்ந்தமிளகாய் - 1
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
மல்லித்தழை, கறிவேப்பிலை
(பொடியாக அரிந்தது)- ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் 
வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்
கடுகு,உளுந்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
சிவப்பு அவலை சுத்தம் செய்து நன்றாகக் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணொய் விட்டு காய்ந்த தும், கடுகு, கடலைப்பருப்பு,
வேர்க்கடலை தாளித்து, மிளகாயை கிள்ளிப் போடவும்.
பின்னர் வெங்காயம், கேரட்டை நன்றாக வதக்கி, மல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி
விட்டு, ஊறவைத்த அவலைக் கொட்டி உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பின்னர் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி, வெள்ளரி விதை தூவி இறக்கவும்.
சிவப்பு அவல் கேரட் போகா தயார்.
இது தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து சாப்பிட, ருசி அள்ளும்,

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News