25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவரா? சிலிண்டர் மானியம் ரத்தாக வாய்ப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவரா? சிலிண்டர் மானியம் ரத்தாக வாய்ப்பு!

சமையல் எரிவாயு (LPG) மானியம் பெற்று வரும் நுகர்வோருக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நபர்களின் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முதற்கட்டமாக, ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுவோர் யார் யார் என்ற விவரங்களை வழங்குமாறு வருமான வரித்துறையிடம் (Income Tax Department) பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், அதிக வருவாய் பிரிவில் உள்ளவர்களுக்கான மானியம் நிறுத்தப்பட்டு, அது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குச் சென்றடைய வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News