25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி

 விருதுநகர் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற டேக்வாண்டோ போட்டி நடந்தது.சர்வதேச நடுவர் ராமலிங்க பாரதி பங்கேற்றார் . விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகாசி உள்ளிட்ட மாவட்டத்தில் 19 பள்ளி கல்லுாரிகளில் இருந்து 230 மாணவர்கள் கலந்து கொண்டு, 6, 9, 12, 17 அதற்கும் மேற்பட்டோர் என ஐந்து பிரிவுகளில் நடந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும்,முதல் 4 இடங்களை பெறுபவர்கள், விருதுநகர் மாவட்டம் சார்பில் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ராஜபாளையம் யுனைடெட் மெயின் கிளப், இரண்டாம் இடத்தை ரமணா சி.பி. எஸ்.இ., பள்ளி, ஏ.கே.டி தர்மராஜா சக்கனி அம்மாள் பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. ஏற்பாடுகளை மாவட்ட டேக்வாண்டோ செயலாளர் பாஸ்கர் செய்திருந்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News