விஞ்ஞானிகள் அதிரடி அறிவிப்பு.
புவியியலாளர்கள் மற்றும் நில அதிர்வு ஆய்வாளர்கள், பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் பூமியின் மேலோடு (Earth's Crust) பிளவுபடத் தொடங்கியுள்ளதை முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்காவின் பசிபிக் வடமேற்குப் பகுதியில் உள்ள காஸ்கேடியா (Cascadia) துணை மண்டலத்தின் அடியில், 'ஜுவான் டி ஃபூகா' (Juan de Fuca) எனப்படும் டெக்டோனிக் தட்டு துண்டு துண்டாக உடையத் தொடங்கியுள்ளதை அதிநவீன ஸ்கேனிங் வட தொழில்நுட்பங்கள் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்தப் பிளவானது கடற்பரப்பிற்கு அடியில் சுமார் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்து வருகிறது.
0
Leave a Reply