25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


சினெர், ஆன்ட்ரீவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ்  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சினெர், ஆன்ட்ரீவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ்  .

 ஸ்பெயினில் களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது. 

நேற்று நடந்த 4-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர்,ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 7-5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின்கேமரூன் நோரியை வென்றுகால் இறுதியை எட்டினார்.

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும், மாஸ்டர்ஸ் டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி. மற்றொரு ஆட்டத்தில் 14-ம் நிலை வீரரான ஜிரி லெஹக்கா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள லோரென்ஜோ முசெட்டியை (இத்தாலி) வெளியேற்றினார்.

கால் இறுதி ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் நடந்த 8-ம் நிலை வீராங்கனையான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் லேலா பெர்னாண்டசை (கனடா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News