தூக்கத்தில் குறட்டை .
தூக்கத்தில் குறட்டை என்பது ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறி அல்ல. அது சுவாசக் குழாயில் தடையிருப்பதற்கான அறிகுறியாகும். இதனால் மூளைக்கு கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்து விடுகிறது. இது 100% ஆபத்தானதாக இருக்கலாம், ஏனெனில் இது இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இது உடல் தரும் ஒரு எச்சரிக்கை. அதை புறக்கணிப்பது உடல்நலத்திற்கு ஆபத்தானது.தூங்கும்போது அதிகமாக குரல் எழுவது சுவாசக் குழாயில் தடையிருக்கலாம் என்பதற்கான அறிகுறி. இதனால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குறைந்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்.
0
Leave a Reply