25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


சௌசௌ சட்னி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சௌசௌ சட்னி.

தேவையானவை -

சௌசௌ - 1,
உளுந்து - 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 5,
பூண்டு - 6 பல்,
புளி - சிறிதளவு (ஒரு கொட்டை அளவு),
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு,
பெருங்காயம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது,

செய்முறை

முதலில் சௌசௌ காயை,தோல்சீவிவிட்டு, நன்கு கழுவி சுத்தம்செய்துகொள்ளுங்கள்.அதிலுள்ளவிதைகளைநீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள்.

ஒருகடாயில்இரண்டுஸ்பூன்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும் உளுந்தம் பருப்பை சேர்த்துவறுக்கவும். அடுத்ததாக அதில்5 காய்ந்தமிளகாய்சேர்த்துவறுத்தபின், பொடியாகநறுக்கியவெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் ஓரளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.அடுத்ததாக மீண்டும் கடாயில் சிறிதுஎண்ணெய்சேர்த்துஅதில்சௌசௌவைசேர்த்துநன்குவதக்கிஎடுக்கவேண்டும்.

இவைஎல்லாம்நன்குஆறியதும்அதோடுபுளிமற்றும்உப்புசேர்த்துநன்குநைசாகஅரைத்துஎடுத்துக் கொள்ளுங்கள்.பின் கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டினால் சுவையானசௌசௌசட்னிதயார். இதுஇட்லி, தோசைக்குமிகவும்சுவையாகஇருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *