சௌசௌ சட்னி.
தேவையானவை -
சௌசௌ - 1,
உளுந்து - 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 5,
பூண்டு - 6 பல்,
புளி - சிறிதளவு (ஒரு கொட்டை அளவு),
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு,
பெருங்காயம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
செய்முறை
முதலில் சௌசௌ காயை,தோல்சீவிவிட்டு, நன்கு கழுவி சுத்தம்செய்துகொள்ளுங்கள்.அதிலுள்ளவிதைகளைநீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள்.
ஒருகடாயில்இரண்டுஸ்பூன்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும் உளுந்தம் பருப்பை சேர்த்துவறுக்கவும். அடுத்ததாக அதில்5 காய்ந்தமிளகாய்சேர்த்துவறுத்தபின், பொடியாகநறுக்கியவெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.அடுத்ததாக மீண்டும் கடாயில் சிறிதுஎண்ணெய்சேர்த்துஅதில்சௌசௌவைசேர்த்துநன்குவதக்கிஎடுக்கவேண்டும்.
இவைஎல்லாம்நன்குஆறியதும்அதோடுபுளிமற்றும்உப்புசேர்த்துநன்குநைசாகஅரைத்துஎடுத்துக் கொள்ளுங்கள்.பின் கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டினால் சுவையானசௌசௌசட்னிதயார். இதுஇட்லி, தோசைக்குமிகவும்சுவையாகஇருக்கும்.
0
Leave a Reply