25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >>


சர்க்கரைவள்ளி கிழங்கு சுசியம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரைவள்ளி கிழங்கு சுசியம்.

.தேவையான பொருட்கள
சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 கப் (வேகவைத்து மசித்தது)
வெல்லம் - முக்கால் கப் (பொடித்தது)
துருவிய தேங்காய் - அரை கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
மைதா மாவு (வெளி கோட்டிங் செய்ய) - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வாணலியில் நெய் ஊற்றி, துருவிய தேங்காயை லேசಾಗಿ வதக்கவும்.
அதனுடன் மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் பொடித்த வெல்லம்
சேர்க்கவும்.
வெல்லம் கரைந்து கிழங்குடன் சேர்ந்து கெட்டியான பதத்திற்கு வரும்
வரை கிளறவும்.
பின் ஏலக்காய் தூள் சேர்த்து, இறக்கி ஆறவிடவும். ஆறியதும் சிறு
உருண்டைகளாக உருட்டவும்.
மைதா மாவுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு
பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
உருட்டிய பூரண உருண்டைகளை மாவில் முக்கி, சூடான எண்ணெயில்
போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு சுசியம். தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News