25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


வியர்க்குரு மறைய...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வியர்க்குரு மறைய...

சோறு வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பு கலந்து உடம்பில் பூசி, ஊறிய பின் கழுவி வர அரிப்பு மற்றும் வியர்க்குரு மறையும்.

 நுங்கு நீரை வியர்க்குரு, மேல் பூசி, வந்தாலும் மறையும்.

 அரிசிமாவை உடல் முழுவதும் பூசி, கழுவி வந்தாலும் பலன் தெரியும்

 வசம்பைப் பொடியாக்கி ,தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கி, வியர்க்குரு மற்றும் அரிப்பு உள்ள இடங்களில் பூசி வர, வியர்க்குரு மறையும்.

சந்தனக்கட்டையை இழைத்து பன்னீரில் கலந்து பூசி வர வியர்க்குரு தொல்லை தீரும்.

பயற்றம் பருப்பு மாவு மற்றும் கடலை மாவு இவற்றோடு சிறிதளவு வேப்பிலை பொடியைக் கலந்து உடம்பில் பூசி வர, வியர்க்குரு மறையும்.

 கோடையில் இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் போன்ற கனமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை உடலுக்குள் செல்லும் காற்றோட்டத்தைத் தடுக்கின்றன. இதனால், அதிக அளவு வியர்வை மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News