25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'டி-20'உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி 19 th FEB.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டி-20'உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி 19 th FEB.

'டி-20' உலக கோப்பை 'சி' பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் ,நேற்று வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி அணிகள் மோதின. 

'டாஸ்' வென்றஇத்தாலி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. 

இத்தாலி அணி 18 ஓவரில் 123 ரன் னுக்கு தோல்வியடைந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் 42 ரன் வித்தியாசத்தில் வென்றது. 

T-20' உலக  கோப்பை தொடருக்கான 'டி' பிரிவு லீக் போட்டியில்  சென்னை, சேப்பாக் கம் மைதானத்தில் நேற்று ஆப்கானிஸ்தான்,கனடா அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற கனடா அணி 'பீல் டிங்' தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன் எடுத்தது. 

 8 விக்கெட்டுக்கு 118 ரன் மட்டும் எடுத்து கனடா அணி 20 ஓவரில் தோல்வியடைந்தது. 

'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில், கொழும்புவில் நேற்று ,இலங்கை, ஜிம் பாப்வே அணிகள் மோதின. 

'டாஸ்' வென்ற இலங்கை, 'பேட்டிங்' தேர்வு செய்தது. 

இலங்கை அணி 20 ஓவரில் 178/7 ரன் எடுத்தது.

ஜிம்பாப்வே அணி 19.3 ஓவரில் 182/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

 (3 வெற்றி, 1 ரத்து)  ஒரு போட்டியில் கூட தோற்காமல் 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது ஜிம்பாப்வே அணி.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News