25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


டி-20' உலக கோப்பை லீக் கிரிக்கெட் போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டி-20' உலக கோப்பை லீக் கிரிக்கெட் போட்டி .

'ஏ' பிரிவுலீக்போட்டியில், ஆமதாபாத்தில்உள்ள,உலகின்பெரியமோடிமைதானத்தில்,நேற்று'நடப்புசாம்பியன்' இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. 

டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'பேட்டிங்' தேர்வு செய்தார். 

இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்தது. 

நெதர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176ரன்மட்டும்எடுத்துதோல்வியடைந்தது. 

'டி-20' உலக கோப்பை தொட ருக்கான 'டி' பிரிவு லீக் போட்டியில்,டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.  

எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தது, 

தென் ஆப்ரிக்க அணி 13.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்து, 4வது வெற்றியை பதிவு செய்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News