டி-20' உலக கோப்பை லீக் கிரிக்கெட் போட்டி .
'ஏ' பிரிவுலீக்போட்டியில், ஆமதாபாத்தில்உள்ள,உலகின்பெரியமோடிமைதானத்தில்,நேற்று'நடப்புசாம்பியன்' இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்தது.
நெதர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176ரன்மட்டும்எடுத்துதோல்வியடைந்தது.
'டி-20' உலக கோப்பை தொட ருக்கான 'டி' பிரிவு லீக் போட்டியில்,டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தது,
தென் ஆப்ரிக்க அணி 13.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்து, 4வது வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply