25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


மலேஷியா  நடந்த 19 வயதுக்கு உட்பட்ட T20 கிரிக்கெட் மற்றும் கோகோ போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மலேஷியா  நடந்த 19 வயதுக்கு உட்பட்ட T20 கிரிக்கெட் மற்றும் கோகோ போட்டிகள்

மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 'டி-20' உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இதில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை கமலினி (143 ரன், 2 கேட்ச்,4 ஸ்டம்பிங்) சிறப்பாக விளையாடினார்.டில்லியில் நடந்த கோ- கோ உலக கோப்பையை இந்திய ஆண்கள் அணி வென்றது. இதில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சுப்ரமணி சிறப்பாக விளையாடினார்.கமலினியை ஊக்கப்படுத்தும் வகையில், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். சுப்ரமணிக்கும் ரூ. 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News