25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பம்.

நேற்று இந்தியா இலங்கை 20 அணிகள் பங்கேற்கின்ற உலக கோப்பை 10வது டி -20' சீசன் துவங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, அமெரிக்க அணிகள் மோதிய போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. 

இந்திய அணி 20 ஓவரில் 161/9 ரன் எடுத்தது. 

அமெரிக்க அணி 20 ஓவரில் 132/8 ரன் எடுத்து தோற்றது.

சூர்யகுமார் (84 ரன், 49 பந்து) அவுட்டாகாமல் இருந்தார், 

---------

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்08.02.2026 நேற்று நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில்நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மோதின. 

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 182/6 ரன் எடுத்தது,

நியூசிலாந்து அணி 17.5 ஓவரில் 183/5 ரன் எடுத்து வென்றது..

....……….  

இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை,அயர்லாந்து அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற அயர் லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது 

இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது.  

 அயர்லாந்து அணி 19.5 ஓவரில் 143 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.

-----------------

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் நேபாளம், இங்கிலாந்து அணிகள் மோதின. 

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது,

நேபாள அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News