25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


தமிழகம் மீண்டும் சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகம் மீண்டும் சாதனை.

மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, தமிழகம் 2025-26 நிதியாண்டில் 10.83% என்ற இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் (Real Growth Rate) பதிவு செய்துள்ளது. இது தேசிய சராசரி வளர்ச்சியான 7.4%-ஐ விட மிக அதிகமாகும். இதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GSDP) ₹35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-26) மாநிலத்தின் சராசரி வளர்ச்சி 9.07 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளின் சராசரியை (5.21%) விட மிகப்பெரிய முன்னேற்றமாகும். மேலும், தமிழகத்தின் தனிநபர் வருமானம் தற்போது ₹4.08 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News