25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


'டாடா' இயக்குனர் கணேஷ் கே பாபுவும் தயாரிப்பாளர் ஆனார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டாடா' இயக்குனர் கணேஷ் கே பாபுவும் தயாரிப்பாளர் ஆனார்.

 'டாடா' படத்தை இயக்கிய கணேஷ் கே பாபுவும் ,இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி, சினிஷ் உட்பட பலர் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார் .கவுதம் ராம் கார்த்திக் (நடிகர் கார்த்திக் மகன்) நாயகனாகவும், அஞ்சனா நேத்ரன் நாய கியாகவும் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் ராஜூமுருகன் உதவியாளர் தினா ராகவன் இயக்குகிறார். ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தை கணேஷ் கே பாபு, தற்போது இயக்கி வருகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News