25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்திய அணி   'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணி   'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது

இந்திய அணி  'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது..இரண்டாவது அரையிறுதியில் 'நடப்புசாம்பியன்' இந்தியா, இங்கிலாந்து  மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. 

'டாஸ்' வென்ற ஹாரி புரூக், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணி 20 ஓவரில் 253/7 ரன் குவித்தது. 

 இங்கிலாந்து அணி 20 ஓவரில் 246/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

நேற்று நடந்த அரையிறுதியில் 7  ரன் வித்தியாசத்தில் இந்திய அணி  வென்றது.

இங்கிலாந்து அணி வெளியேறியது.

ஆட்டநாயகன் விருதை சாம்சன் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News