தெலுங்கு திரைப் பட தொழிலாளர் கூட்டமைப்பு 30 சதவீதம் ஊதிய உயர்வு கோரி ஸ்டிரைக்
30 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தெலுங்கு திரைப் பட தொழிலாளர் கூட்டமைப்பு ஸ்டிரைக்கில் ஈடுபட் டுள்ள நிலையில். படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை, எந்த திரைப்பட தொழிலாளர் சங்கத்திலும் உறுப் பினர் அல்லாதவர்களை, தங்கள் படங்களின் படப்பிடிப்புக்கு பயன்படுத்துவோம். தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் சினிமா தொழில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
0
Leave a Reply