ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா
மாசி பிரம்மோற்ஸவத்தைமுன்னிட்டு ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா நடந் தது. பத்து நாள் நடை பெறும் விழாவில் சுவாமி ,அம்பாள் பல்வேறு அலங் காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று தெப்ப திருவிழாவை முன்னிட்டு காலை முதல் கோயில் பின்புறம் உள்ள மானசரோவர் குளத்தில் இரவு 7:00 மணிக்கு மேல் வாத்தியங்கள் முழங்க மீனாட்சி, சொக்கர் ரதத்தில் கோயிலில் இருந்து எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ராம்கோ குழுமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
0
Leave a Reply