25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


2027ல்  நடக்க உள்ள ஆசிய கோப்பை கால்பந்து .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2027ல்  நடக்க உள்ள ஆசிய கோப்பை கால்பந்து .

2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடர். மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன.உலகத் தரவரிசையில் 127 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 

தகுதிச்சுற்றில் இந்திய அணி, 0-1 என ஹாங்காங் அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்தியா வென்றால், 5.43 லட்சம் பரிசு தரப்படும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது.எனினும் தரவரிசையில் 26 இடம் பின் தங்கிய ஹாங்காங்கிடம் தோற்றது, கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News