ஆணைக்குட்டம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வி தரம் குறித்து ஆய்வு .
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆணைக்குட்டம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் (05.02.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வி தரம் குறித்து ஆய்வு செய்தார்.
0
Leave a Reply