25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இந்தியாவில்  பங்கேற்கும் இந்திய அணி 5 டெஸ்ட், 9 ஒருநாள், 'டி-20' போட்டிக் கான அட்டவணை வெளியானது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவில்  பங்கேற்கும் இந்திய அணி 5 டெஸ்ட், 9 ஒருநாள், 'டி-20' போட்டிக் கான அட்டவணை வெளியானது.

 வரும் செப்டம்பர் முதல், 2027, மார்ச் 3 வரை இந்தியாவில் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில்,  இந்தியா பங்கேற்கும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியானது.

 இந்தியஅணி பங்கேற்கும் 9 ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட், 'டி-20'ல் இருந்து ஓய்வுபெற்ற 'சீனியர்' வீரர்கள் ரோகித்-கோலி களமிறங்குகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News