25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாமரங்களில் நன்றாக பூ எடுத்துள்ளஇந்தாண்டு. அமோகம்தான் மாம்பழ உற்பத்தியாளர்கள் நம்பிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாமரங்களில் நன்றாக பூ எடுத்துள்ளஇந்தாண்டு. அமோகம்தான் மாம்பழ உற்பத்தியாளர்கள் நம்பிக்கை.

மாமரங்களில் இந்தாண்டு பல இடங்களிலும் நன்றாக பூ எடுத்துள்ளது. காலநிலை ஒத்துழைத்தால் இந்தாண்டும் மாம்பழ விளைச்சல் அதிகமாகவே இருக்கும். மார்ச்பாதியில் விளைச்சல் துவங்கும்.

அல்போன்சா, கேசர் உள்ளிட்ட மாம் பழங்களுக்கு  தனித்த சுவை, வாசனை, நிறம் ஆகியவற்றால்,வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள், மாம்பழ ஏற்றுமதிக்கான முக்கிய சந்தையாக உள்ளன. ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற ஒப்பந்தம், அமெரிக்காவின் வரி குறைப்பு ஆகியவற்றால், இந்திய மாம்பழங்கள் இந் தாண்டு கூடுதலாக ஏற்றுமதியாகும்,” என்றனர்.  

 1.46 லட்சம் ஹெக்டேரில் தமிழகத்தில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் டன் மாம்பழங்கள்  உற்பத்திசெய்யப்படுகின்றன. இந்தாண்டு பல இடங்களிலும் மாமரங்களில் நன்றாக பூ பூத்துள்ளது. போதுமான விலை கிடை த்தால் .இந்த ஆண்டும் அமோகம்தான். என விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News