25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


சரித்திர படமாக உருவாகி வரும் 'திரௌபதி 2' படப்பிடிப்பு நிறைவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சரித்திர படமாக உருவாகி வரும் 'திரௌபதி 2' படப்பிடிப்பு நிறைவு.

 சரித்திர படமாக உருவாகி வரும் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ரக்ஷனா, நட்டி நடித்துள்ள படம் 'திரௌபதி 2' ,படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எங்கள் குழுவினரின் அயராத  . 5 மாத உழைப்பு. உங்களை உறைய வைக்கும் ஒரு வரலாற்று திரைப்படம் உருவாகிறது. மும்பையில் ஆரம்பித்த திரௌபதி 2 படப்பிடிப்பு அரியலுாரில் நிறைவடைந்தது.  மோகன் ஜி.டிசம்பர் மாதம் திரையில். ஈசனுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News