25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர்,

பெல்ஜியம், நெதர்லாந்தில் வரும் ஆக. 14-30ல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர்,  நடக்க உள்ளது.

இந்தியாவின் ஐதராபாத்தில் இதற்கான தகுதிச் சுற்றில்  'டாப்-3' மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இடம் பெறும் அணிகள் 'உலக' தொடருக்கு தகுதி பெறலாம். இந்திய ஸ்காட்லாந்து, உருகுவே, வேல்ஸ் அணிகளுடன் ,இந்திய அணி 'பி' பிரிவில், இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 4-0 என உருகுவேயை வென்றது. 

இந்திய அணி, இன்று மூன்றாவதுகடைசி போட்டியில், வேல்சை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் 'டிரா' செய்தால், புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 'டாப்-2' இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News