25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர்,

பெல்ஜியம், நெதர்லாந்தில் வரும் ஆக. 14-30ல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர்,  நடக்க உள்ளது.

இந்தியாவின் ஐதராபாத்தில் இதற்கான தகுதிச் சுற்றில்  'டாப்-3' மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இடம் பெறும் அணிகள் 'உலக' தொடருக்கு தகுதி பெறலாம். இந்திய ஸ்காட்லாந்து, உருகுவே, வேல்ஸ் அணிகளுடன் ,இந்திய அணி 'பி' பிரிவில், இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 4-0 என உருகுவேயை வென்றது. 

இந்திய அணி, இன்று மூன்றாவதுகடைசி போட்டியில், வேல்சை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் 'டிரா' செய்தால், புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 'டாப்-2' இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News