நாளை ராஜபாளையம் தாலுகா மக்களின் மின் குறைதீர் முகாம்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் மே 6 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப் பட்ட குறைகளை நேரில் தெரிவித்து மக்கள் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,என முத்துராஜ் மின் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply