ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் வைஷ்ணவி 'சாம்பியன்'.
ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் கர்நாடகாவின் கலபுராகி நகரில் ,ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி ('நம்பர்-468'), அன்கிதா ரெய்னா ('நம்பர் -681) ,முதல்செட்டில் இருவரும், 6-6 என ஆனது. இதையடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' வைஷ்ணவி ஆதிக்கம் செலுத்தினார். முதல்செட்டை 7-6 என கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டிலும் 4-4 என நீடித்தது. வைஷ்ணவி அடுத்த இரு 'கேம்களை' கைப்பற்றி, 6-4 என செட்டை வென்றார். ஆட்ட முடிவில்வைஷ்ணவி 7-6,6-4 என்றநேர்செட்டில் வெற்றிபெற்றுசாம்பியன்ஆனார்.
வைஷ்ணவிக்கு ரூ. 4.5 லட்சம், அன்கிதாவுக்கு ரூ. 2.42 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
0
Leave a Reply