25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பெண்களின் முகராசி குறைவதற்கு காரணம் ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களின் முகராசி குறைவதற்கு காரணம் ?

மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் அடிக்கடி தலைக்கு குளித்தால் அவர்களின் வசீகரம் குறைவதோடு, முகராசி, கைராசி,லட்சுமி கடாட்சம் குறைந்து போகும். பெண்கள் மாலை நேரத்தில் கை, கால், முகம் கழுவி, பொட்டு வைத்து தீபம் ஏற்றும் பொழுது அவர்கள் முகத்தில் அவர்களை அறியாமலேயே லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

பெண்கள் முடிந்த அளவு மங்களப் பொருட்களான பூ, மஞ்சள், பொட்டு, வளையல் போன்றவற்றை பயன்படுத்தும் போது வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அவ்வாறு மங்களகரமாக இருக்கும் பெண்கள் இடத்தில் கைராசி, முகராசி,லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News