கற்பூரவள்ளி செடி குறித்து வெளியான ஆய்வு என்ன சொல்கிறது?.
கற்பூரவள்ளி (Indian Borage) செடியின் சாறு தோல் புற்றுநோய் செல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஆய்வக (லேபரட்டரி) ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன. இருப்பினும், இது மனிதர்களுக்கு சிகிச்சையாக நிரூபிக்கப்பட்டதல்ல. எனவே, புற்றுநோய்க்கு மருத்துவர்களின் ஆலோசனையின்றி எந்த மூலிகையையும் சிகிச்சையாக பயன்படுத்தக் கூடாது.
0
Leave a Reply