வீட்டிற்குள் எந்த உயிரினம் வந்தால் என்ன அறிகுறியை உணர்த்துகிறது?
சிட்டுக்குருவி வீட்டிற்கு வந்தால் : வீட்டில் செல்வம் பெருகும்
காகம் எச்சம் இடுவது தலையில் தட்டுவது கொத்தி விட்டு போவது - நமக்கு வர இருக்கும் சில ஆபத்துக்களை உணர்த்தும்.
ஆந்தை வீட்டிற்கு வந்தால்: நல்ல அறிகுறி தான் ஆனால் பலரும் அப்படி நினைப்பது இல்லை.
பாம்பு வீட்டிற்கு வந்தால் வருமானம் பாதிக்கும்.
வௌவால் வீட்டிற்கு வந்தால் : வீட்டிற்கு நல்லது அல்ல.
கொளவி வீட்டிற்கு கூடு கட்டினால் வீட்டில் செல்வம் உண்டாகும்.
வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால்: வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
0
Leave a Reply