25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வீட்டிற்குள் எந்த உயிரினம் வந்தால் என்ன அறிகுறியை உணர்த்துகிறது?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டிற்குள் எந்த உயிரினம் வந்தால் என்ன அறிகுறியை உணர்த்துகிறது?

சிட்டுக்குருவி வீட்டிற்கு வந்தால் : வீட்டில் செல்வம் பெருகும்

 

காகம் எச்சம் இடுவது தலையில் தட்டுவது கொத்தி விட்டு போவது - நமக்கு வர இருக்கும் சில ஆபத்துக்களை உணர்த்தும்.

 

ஆந்தை வீட்டிற்கு வந்தால்: நல்ல அறிகுறி தான் ஆனால் பலரும் அப்படி நினைப்பது இல்லை.

 

பாம்பு வீட்டிற்கு வந்தால் வருமானம் பாதிக்கும்.

 

வௌவால் வீட்டிற்கு வந்தால் : வீட்டிற்கு நல்லது அல்ல.

 

கொளவி வீட்டிற்கு கூடு கட்டினால் வீட்டில் செல்வம் உண்டாகும்.

 

வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால்: வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News