“இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையா?”
“இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையா?”
என்று கேட்டுச் சமாதனம் அடைகின்ற நிலையை இப்பழமொழி மூலம் அறியலாம்.
இடுகின்ற விதைகளெல்லாம் நல்ல பயிராக வளர்ந்து பயன்தருவதில்லை. அதுபோல் தான் பெற்ற பிள்ளைகளெல்லாம் பெற்றோர் கடமையைச் செய்வார்களென்ற நிலையைக் காண்பது அரிது என்பதே இதன் பொருளாகும்.
0
Leave a Reply