பச்சை பட்டாணியை வேகவைக்கும்போது,பட்டாணி பச்சை நிறமாகவே இருக்க…
.பச்சை பட்டாணியை வேகவைக்கும்போது அதில்5 சொட்டு வினிகர் விட்டால், வெந்த பின்பும்பட்டாணி பச்சை நிறமாகவே இருக்கும்.
காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வரும் அவை வராமல் இருக்க. சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. *
தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். அப்படி செய்தால் தேங்காயில்ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது. *
ஒரு |கொத்து கறிவேப்பிலையைஉருவிவெதுவெதுப்பானநீரில்போட்டுவைத்து,பின்அத்தண்ணீரால் வீட்டை துடைத்தால் ஈஎறும்பு அண்டாது.
எந்த இரு இனிப்பு வகையை செய்ய விரும்பினாலும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொண்டு கற்கண்டைபொடியாக்கி போட்டால்அதன் சுவை கூடும்.
0
Leave a Reply