25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வறட்சிக் காலத்தில் குடிநீர், உணவை தேடி வனப் பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளை சீரமைக்க வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வறட்சிக் காலத்தில் குடிநீர், உணவை தேடி வனப் பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளை சீரமைக்க வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வறட்சிக் காலத்தில் குடிநீர், உணவை தேடி, ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் வனப் பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகளால் விவசாய விளை பொருட்கள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வேட்டையில் ஈடுபடுபவரிடம் சிக்குவதும்,. இவ்வாறு வரும் நேரங்களில் ,இதை தடுக்க மலை அடி வார பகுதிகளில், தண்ணீர் குட்டைகள் அமைத்து நீர் வற்று காலத்தில், அருகாமையில் நிலத்தடி போர் வெல் மூலம், தண்ணீர் நிரப்பப்பட்டன.

பல்வேறு பகுதிகளிலும் சிமெண்ட் தொட்டிகள் அமைக்கப்பட்டு வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. தண்ணீர் தொட்டிகளை விட இது போன்ற அமைப்புகள் அதிக இடங்களில் அமைப்பது சுலபமாக இருந்ததால் விலங்குகளின் தண்ணீர் தேவை கோடையில் சமாளிக்கப்பட்டன.

சிறிய அளவிலான தண்ணீர் தொட்டிகள் தண்ணீர் குட்டைகள் அமைத்ததால் பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருகிறது. இவற்றையும் முறையாக பராமரிப்பதன் மூலம், தண்ணீரைத் தேடி விலங்குகள் விளை நிலங்களுக்குள் நுழைவது தடுக்கப்படும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News