25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


உலகத் தரத்திற்கு மாறுமா திருச்சி விமான நிலையம்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகத் தரத்திற்கு மாறுமா திருச்சி விமான நிலையம்?

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, அங்கு சிப்காட் அமைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால், தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பப்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தை அடுத்த கட்டத்திற்குத் தரம் உயர்த்தி, அதன் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிக எளிதாக அணுகக்கூடிய ஒரே விமான நிலையம் திருச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News