உலகத் தரத்திற்கு மாறுமா திருச்சி விமான நிலையம்?
சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, அங்கு சிப்காட் அமைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால், தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பப்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தை அடுத்த கட்டத்திற்குத் தரம் உயர்த்தி, அதன் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிக எளிதாக அணுகக்கூடிய ஒரே விமான நிலையம் திருச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது
0
Leave a Reply