25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி மோசடி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி மோசடி!

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி அளிக்கும் காப்பீட்டு மோசடி ஒன்று நேபாளத்தில் அம்பலமாகியுள்ளது.

விசாரணையில், சில வழிகாட்டிகள், ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மலையேற்ற வீரர்களின் உணவில் உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் பொருட்கள் கலக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் காப்பீட்டு தொகைகளை மோசடி செய்ததாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News