எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி மோசடி!
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மலையேற்றத்தில் அதிர்ச்சி அளிக்கும் காப்பீட்டு மோசடி ஒன்று நேபாளத்தில் அம்பலமாகியுள்ளது.
விசாரணையில், சில வழிகாட்டிகள், ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மலையேற்ற வீரர்களின் உணவில் உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் பொருட்கள் கலக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் காப்பீட்டு தொகைகளை மோசடி செய்ததாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
Leave a Reply