ரூ.2 கோடியை 15 லட்சம் பரிசுத்தொகையாக ,உலக டூர் பேட்மிண்டன் தென்கொரிய வீராங்கனை அன்சே யங் 'சாம்பியன்' வென்றதில் சாதனை
உலக டூர் இறுதி சுற்று பேட் மிண்டன் போட்டி ,சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஹாங்சோவ் டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற , பெண்கள் பிரிவின்இறுதி ஆட்டத்தில் தென்கொரியாவின் அன்சே யங் 21-13, 18-21, 21-10 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங்ஷியியையும், ஆண்கள் பிரிவில் பிரான்சின் கிறிஸ்டோபோபோவ் 21-19, 21-9 என்றநேர் செட்டில் சீனாவின் ஷி யு கியையும் .வென்று 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றினர்.
அன்சே யங் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ,இந்த ஆண்டில் II-வது பட்டம் அவருக்கு ரூ.2 கோடியை 15 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த சீசனில் அவரது பரிசுத்தொகை ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய மதிப்பில் ரூ.9 கோடி தாண்டியது. இதன் மூலம் ஒரு சீசனில் மில்லியன் டாலருக்கு மேல் பரிசுத் தொகை ஈட்டிய முதல் பேட்மிண்டன் நட்சத்திரம் என்ற சாதனையை படைத்தார்.
0
Leave a Reply