25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


யோகிபாபு 300வது படத்தை எட்டி உள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யோகிபாபு 300வது படத்தை எட்டி உள்ளார்.

 300வது படத்தை எட்டி உள்ள யோகி பாபு காமெடியாகவும், இடையிடையே ஹீரோவாகவும் நடித்து உள்ளார்.  'அர்ஜுனன் பேர் பத்து' என பெயரிட்டு,ராஜ்மோகன் இயக்கும் இப்படத்தின், முதல் பார்வை போஸ்டரை ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெளியிட்டனர். யோகிபாபு. "இது எனது 300வது படம், இத்தனை படங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது  நன்றி. இன்னும் படங்கள் பண்ணனும். உங்களின் ஆதரவு தேவை" என்றார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *