25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


இளம் இந்தியா தெற்காசிய கால்பந்தில் இளம் இந்தியா கோல் மழை பொழிந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளம் இந்தியா தெற்காசிய கால்பந்தில் இளம் இந்தியா கோல் மழை பொழிந்தது.

17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் பூடானில், இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன்.

இந்தியா, பூடான் அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்து 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அனுஷ்கா குமாரி 'ஹாட்ரிக்' கோல் (53,61, 72வது நிமிடம்) அடித்தார். அபிஷ்தா 2 (23, 88 வது நிமிடம்), பியர்ல் (71வது), திவ்யானி லிண்டா (77 வது), வாலைனா (90+2வது) தலா ஒரு கோல் அடித்தனர்.முதலிரண்டு போட்டியில் நேபாளம், வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, 3வது வெற்றியை பதிவு செய்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News