*திருக்குறள் முற்றோதல்*
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்,மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,இணைந்து நடத்தும்,
*திருக்குறள் முற்றோதல்*
5 வயது UKG மாணவன் ர. ஆதித்யா - வின் ,உலக சாதனை நிகழ்வு.
நாள்: 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை .
இடம்: அரசு பெண்கள் சிறார் நூலகம், இராஜபாளையம்.
அன்பு ஆதித்யா செல்வத்துக்கு அன்பு வாழ்த்துகள்.
ஆதித்யாவின் அண்ணன் அகிலேஷ் ஏற்கனவே 1330 குறள் சொல்லி பரிசு பெற்றவர்.
0
Leave a Reply