25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஸ்ரீவில்லிபுத்தூர், வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம். >> ராஜபாளையம் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் இடப்பிரச்னையால் கிடப்பில் உள்ளது. >> ராஜபாளையம் சுற்று பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் >> ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்சாரல் மழை >> ராஜபாளையத்தில் புதுப்பிக்கப்பட்டபழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு. >> இராஜபாளையத்தில் மாம்பழ விற்பனை அதிகமாக உள்ளன. >> ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >>


வாகனத்தின் சக்கரங்களில் எலுமிச்சை பழம் வைப்பது ஏன்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாகனத்தின் சக்கரங்களில் எலுமிச்சை பழம் வைப்பது ஏன்?

எலுமிச்சம் பழத்தை நசுக்குவது என்பது காவு கொடுப்பதற்கு சமமானதாக பார்க்கப்படுகிறது இந்த உலகத்தில் உள்ள துர் தேவதைகளுக்கு அவ்வாறு செய்யப்படுகிறது இதன் மூலமாக அந்த வாகனத்தின் மீதும் வாகனத்தை இயக்குவர்மீதும் எதிர்மறை சக்திகளின் தாக்கம் என்பது இருக்காது என்பதற்காகவும் ஏதேனும் தோஷம் அந்த வாகனத்தின் மீது ஏற்கனவே வந்திருந்தாலும் அவைகளும் அதைவிட்டு விலக வேண்டும் என்பதற்காகவே  அவ்வாறு செய்யப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News