25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


டென்னிஸ் ஏ.டி.பி., பைனல்ஸ் சில், இத்தாலியின் ஜானிக்  சின்னர்  வெற்றி பெற்று ,மீண்டும் சாம்பியன் . இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டென்னிஸ் ஏ.டி.பி., பைனல்ஸ் சில், இத்தாலியின் ஜானிக்  சின்னர்  வெற்றி பெற்று ,மீண்டும் சாம்பியன் . இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு.

ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர்இத்தாலியின் டுரின் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2'. இத்தாலியின் ஜானிக் சின்னர், ‘நம்பர்-1' வீரர், ஸ்பெயினின் அல்காரஸ்,. இந்த ஆண்டில் இருவரும் ஆறாவது முறையாக நேருக்கு நேர் மோதினர்.

முதல் செட்டை சின்னர் 7-6 என வசப்படுத்தினார். இரண்டாவது 5-5 செட் என இழுபறியாக இருந்தது. பின் சின்னர் 7-5 என கைப்பற்றி ,வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பை தக்க வைத்துக் கொண்டார்.. இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு கிடைத்தது. அல்காரஸ் ரூ 24 கோடி பெற்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News